karnataka பெங்களூரு கட்டட விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு நமது நிருபர் அக்டோபர் 25, 2024 பெங்களூரில் கட்டுமான பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.